Thursday, 26 March 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 தனிமை சிறைதந்து 

உறவின் உயிர் குடித்து 

முற்களை  விதைத்தவன்  

இறைவன்  அவனே !

இருந்த  கூட்டதை 

தள்ளியோட  வறுமைக்குள் 

அவளை  சிறைவைத்தே 

சாவியை  தொலைத்தவனும்

 அவனே!!புன்னகை சருக்குள் 

பொய் பூக்களை  வெண்ணீரால் 

குளிக்கவைத்தே  மண்ணிற்குள் 

புதைத்தவனும்  அவனே 

விதியென   தனிமை  கல்லறை 

கண்ணீர்  சிந்துகின்றது 

மண்ணில்  விழும்துளி 

மறுபடி  சேராது என்பதால் !


No comments: