"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஒவ்வென்றாய்!
இழந்த பின்னர்
ஒவ்வென்றும் கற்றுத்தரும்
பாடங்கள் என்னை மட்டும்
மனிதனுக்கு வழிவிட்டு
தனியே நடந்து போகச்சொல்லுகின்றது!!
Post a Comment
No comments:
Post a Comment