"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என்னைப்படைக்கும்
போது
என்ன நினைத்தானோ
இருக்கும் வரை
அழுது கொண்டே ஓடு
எங்கின்றான்
முட்டிமோதி பார்த்தாலும்
முடியாதே போகின்றது
தூரம்
விழுந்தெழுந்து களைத்து
நிறுவிடடேன்
எனியாவது
ஓய்வுகொள்ளட்டும் இறைவன் !
Post a Comment
No comments:
Post a Comment