Monday, 9 March 2026

குட்டிக்குட்டிச் சாரல்......,

 என்னைப்படைக்கும் 

போது 

என்ன நினைத்தானோ 

 இருக்கும்  வரை  

அழுது கொண்டே   ஓடு 

எங்கின்றான்  

முட்டிமோதி பார்த்தாலும் 

முடியாதே  போகின்றது  

தூரம் 

விழுந்தெழுந்து  களைத்து 

நிறுவிடடேன்  

எனியாவது 

ஓய்வுகொள்ளட்டும்  இறைவன் !

No comments: