"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என் தோல்வியில்
ஒரு நம்பிக்கை அருப்பிட
என் தவறுகளிலிருந்து ஒருவன்
தன் நம்பிக்கை விதைக்கின்றான்
அவன் முயச்சிகள் ஜெயித்திட
என் விதியை எழுதியவனிடம்
அவன் விதி மாற்றிட
வேண்டுகின்றேன்!!
Post a Comment
No comments:
Post a Comment