"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
விதியோடி விழுத்தியகாலம்
விடுதலையில்லா
மரணதண்டையென
விட்டுக்கொடுத்து போன
உறவு எழுதிய சுயநலப்புத்தகத்தின்
வரிகளை படிக்காதே அவள்
புரிந்து கொண்டால்!
Post a Comment
No comments:
Post a Comment