Friday, 6 March 2026

குட்டிக்குட்டிச் சாரல்......,

 விதியோடி  விழுத்தியகாலம் 

விடுதலையில்லா 

மரணதண்டையென

விட்டுக்கொடுத்து  போன 

உறவு  எழுதிய  சுயநலப்புத்தகத்தின் 

வரிகளை  படிக்காதே  அவள் 

புரிந்து  கொண்டால்!  

No comments: