Friday, 14 December 2018

குட்டிக்குட்டிச் சாரல்......,


ஒற்றை துளி நீராட
கொட்டும் மழையில்
பருவம் கரைந்தோட



விட்டுச்சொன்ற இடம்
உயிருக்குள் தோட
தந்தி தாவும் வயதில் நிக்குதுமனசு!!!

No comments: