Monday, 3 December 2018

குட்டிக்குட்டிச் சாரல்......,

மரணதேவனின்
பாசக்கயிற்றினை

மாலையாக்கி  
பாசதோடு  கழுத்தில் 
போட்ட நேசத்தின்
  உருவப் பாவை
பாசகயிற்றின் 
மலர்வலயத்தில்
உறகுகின்றால்
 உயிரோடு  இன்னும்!!!

No comments: