Saturday, 1 December 2018

குட்டிக்குட்டிச் சாரல்......,

தொலைந்தே போனது
மகிழ்சி
 

தொலைதிட்டவள் தானே 
அழுகின்றாள் தனியாய்
விரைந்து வந்த்து  விதி 
சிதைந்த பின் சிரிக்கின்றது மதி
மறைந்து போனது கனவு 
மனதிற்குள்துடிக்கின்றது வலி!!!

No comments: