குட்டிக்குட்டிச் சாரல்......,
முத்தமிழ் முகம்
துடைக்க!
முதல் மழைத்துறலாய்
பனிசாரல் போர்வைக்குள்
சுருளுது சோம்பல்!
கலைமகள் கண்விழிக்க
கதிரவன் காத்திருக்க
வயல்வெளி பூத்திருக்க
வாசல் வந்து
காத்திருக்கு குயில்
இசைக் கேட்டு சோம்பல்
கண்விழிக்குது தானாய் !!!
No comments:
Post a Comment