Saturday, 15 December 2018

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஒற்றையிலே நிக்கிறேனே
உன்னை நினைத்து 
ஒற்றுமையாய் போகலாமே 
வா மாமா!!

Bildergebnis für காதல்பக்கத்தில் நான்
 வாழ 
 பக்கத்துணை நீ
 மாமா
பக்கம் பாராத  
 பக்க பார்வைகள்
ஏன் மாமா?
கற்சிலையிக்கும்  உயிருக்கு
கற்பனைக்கும் பொருளிருக்க 
  உண்மைக்கு  நானிருக்க 
ஒன்றுபடா  வாழ்கை 
நிலையானது  நிஜந்தான 
 மாமா  
என் உயிருக்குள் உன்
வாசனை பூத்திருப்பது 
உனக்குத்தான்  
புரியலையா மாமா 
நீ கண்னிருந்தும்  கண்பாராமல் 
குருடாய்  திரிவது சரியா மாமா!!!!

No comments: