Saturday 15 December 2018

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஒற்றையிலே நிக்கிறேனே
உன்னை நினைத்து 
ஒற்றுமையாய் போகலாமே 
வா மாமா

Bildergebnis für காதல்பக்கத்திலே  நான் வாழ 
 பக்கத்துணை நீ மாமா
பக்கம் பாராத  பக்க பார்வைகள்
ஏன் மாமா
கற்சிலையிக்கும் உயிருக்கு
கற்பனைக்கும் பொருளிருக்கு  உண்மை
தான் மாமா  என் உயிருக்குள் உன்
வாசனையும்  சேர்ந்திருக்கு   புரியலையா மாமா நீ
கண்ணிழந்த குருடாய்  திரிவது சரியா மாமா!!!!

No comments: