ஒற்றையிலே நிக்கிறேனே
உன்னை நினைத்து
ஒற்றுமையாய் போகலாமே
வா மாமா
பக்கத்திலே நான் வாழ
பக்கத்துணை நீ மாமா
பக்கம் பாராத பக்க பார்வைகள்
ஏன் மாமா
கற்சிலையிக்கும் உயிருக்கு
கற்பனைக்கும் பொருளிருக்கு உண்மை
தான் மாமா என் உயிருக்குள் உன்
வாசனையும் சேர்ந்திருக்கு புரியலையா மாமா நீ
கண்ணிழந்த குருடாய் திரிவது சரியா மாமா!!!!
உன்னை நினைத்து
ஒற்றுமையாய் போகலாமே
வா மாமா
பக்கத்திலே நான் வாழ
பக்கத்துணை நீ மாமா
பக்கம் பாராத பக்க பார்வைகள்
ஏன் மாமா
கற்சிலையிக்கும் உயிருக்கு
கற்பனைக்கும் பொருளிருக்கு உண்மை
தான் மாமா என் உயிருக்குள் உன்
வாசனையும் சேர்ந்திருக்கு புரியலையா மாமா நீ
கண்ணிழந்த குருடாய் திரிவது சரியா மாமா!!!!
No comments:
Post a Comment