Sunday 23 December 2018

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

போதும் என்ற நேசத்தில் 
அள்ளிக்கொண்டு என்னை
காலமெல்லாம் சுமந்திட வரமாய்
வந்தென்னை   காத்த வரம்

Bildergebnis für காதல்முதுமையிலும்  தோழனாகி தோள்சாய்ந்து
கதைகள்பேச மடிதந்து கூடவே  நிக்கையிலே
மரணம் கூட மறந்து போச்சு பெத்த
பிள்ளைகளும் தூரமாச்சி ஏங்களும்
ஓடிப்போச்சி  போனநாட்கள் இனிமையாச்சி
வரும்நாட:கள் கவலைபோச்சி!!

No comments: