போதும் என்ற நேசத்தில்
அள்ளிக்கொண்டு என்னை
காலமெல்லாம் சுமந்திட வரமாய்
வந்தென்னை காத்த வரம்
முதுமையிலும் தோழனாகி தோள்சாய்ந்து
கதைகள்பேச மடிதந்து கூடவே நிக்கையிலே
மரணம் கூட மறந்து போச்சு பெத்த
பிள்ளைகளும் தூரமாச்சி ஏங்களும்
ஓடிப்போச்சி போனநாட்கள் இனிமையாச்சி
வரும்நாட:கள் கவலைபோச்சி!!
No comments:
Post a Comment