மரணதின் கையில் வீணையாய்
விளையாடும் நாட்களின் சிறப்பினை
சித்தரித்தவளை சிற்பமாய் தந்தெடுதேன்
தோழி !!
உன் கனவிற்குள் சிதைத்திடும்
மரணதின் நாட்களை கையில் ஏந்திட
கரையுது என் மரணதின் வலிகள்
தோழி !!
உன் உருவம் கண்டு என் விழிகள்
கரைந்து என் திசைகள் தடுமாறுது
தோழி!!
இறையவன் எழுதிய கிறுக்களை ரசிபவன்
கிறுக்கிய வாழ்கை நம் மரணதின் பின்
சுகந்திரமாய் மலர்ந்திட காத்திருகிறேன்
தோழி!!!
விளையாடும் நாட்களின் சிறப்பினை
சித்தரித்தவளை சிற்பமாய் தந்தெடுதேன்
தோழி !!
உன் கனவிற்குள் சிதைத்திடும்
மரணதின் நாட்களை கையில் ஏந்திட
கரையுது என் மரணதின் வலிகள்
தோழி !!
உன் உருவம் கண்டு என் விழிகள்
கரைந்து என் திசைகள் தடுமாறுது
தோழி!!
இறையவன் எழுதிய கிறுக்களை ரசிபவன்
கிறுக்கிய வாழ்கை நம் மரணதின் பின்
சுகந்திரமாய் மலர்ந்திட காத்திருகிறேன்
தோழி!!!
No comments:
Post a Comment