Saturday, 1 December 2018

குட்டிக்குட்டிச் சாரல்......,

சிதைந்திட்ட மனசுச் சிதையில்
  உடல்!
பொருள்லற்ற வாழ்கைக்குள் 
பொருள் கண்டு சிரிக்கும்
 இதயம்!
இருப்பதை ரசிகா
 தேடல் 
இல்லாததை தேடியழையும்  
பருவம்!
கடைசிவரை  கடனாய் 
கேட்டுக்கும் 
 ஆயுள்க்காலம் !!






No comments: