Tuesday 25 December 2018

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஒளியதன் வழி உண்மையதன்
மொழியில்  தாயதன் மடியதனில்
பூத்தது உயிராய்
 வலியின் வாழ்கை பாதைதனை 
 வலியேடு நின்று வாழ்ந்தே வாழ்ந்திட
Bildergebnis für கிறிஸ்தவம் சொன்னது  பெருமையாய்

இருபதை கொடுத்து  சரிநிகராய்
நேசத்தை  நேசிக்க செய்து
நேசத்தை  தேடிட செய்தது  உயிர்களையே! 
உளியதன் சத்திலும் உயிரதன்
வேதனையிலும் உரிமையதன்
கா ல்களில் உறுதியாய்  நின்று
உண்மையதன் வெளிச்சத்தை
உலகிற்கு கொடுத்து  உடலதனை 
எடுத்து சென்றது!!!

No comments: