ஒளியதன் வழி உண்மையதன்
மொழியில் தாயதன் மடியதனில்
பூத்தது உயிராய்
வலியின் வாழ்கை பாதைதனை
நேசத்தை நேசிக்க செய்து
நேசத்தை தேடிட செய்தது உயிர்களையே!
நேசத்தை தேடிட செய்தது உயிர்களையே!
உளியதன் சத்திலும் உயிரதன்
வேதனையிலும் உரிமையதன்
கா ல்களில் உறுதியாய் நின்று
உண்மையதன் வெளிச்சத்தை
உலகிற்கு கொடுத்து உடலதனை
உண்மையதன் வெளிச்சத்தை
உலகிற்கு கொடுத்து உடலதனை
எடுத்து சென்றது!!!
No comments:
Post a Comment