Sunday, 23 December 2018

குட்டிக்குட்டிச் சாரல்......,

உலகமேநீயாக 
உயிரின் உயிரே நீயோ எனக்காக
உருவங்கள் உதிரும் வரை
உதிரிப்பூ மாலை போல் 
உதிராது கூடவே நீயிருந்தால் 
உறைந்திடா உதிரம்போல்
உணர்வுகளும் விழிந்திருந்து
உயிரோடு பேசியிருக்கும்!!!

No comments: