உறவிற்குள் உறவினை
இட்டு உரிமைபெறா
உறவிற்குள் உறவாகி
இதுவும் வாழ்க்கையென
வாழ்ந்திடும் உறவினை
உரிமை கூறி உறவாகிட
உறவு கூடி கைபிடித்தே
ஒற்றை கயிரை தொடுத்து
கட்டிப்போட
கட்டிகொண்ட உறவினை
கட்டியதால் புரியாமல்
சட்டென விட்டுபோக
முடியமல் கூடிநின்ற
உறவுகள் தட்டிதடுத்து கரங்கள்
பாதைபூக்களாக நின்று நிதானித்து
சிந்திக்க மறந்து
!!இப்போ
தட்டிக்கேட்கும் வயதிலும்
தடுமாறு வாழ்கை பக்கதுணை
உறவின்றி!!!!!பக்கம்
பார்த்து சிரிக்க
பார்ப்பவர் விழியும் வியக்க
அர்த்தங்கள் பலவும் கூறுது வாழ்கை
சிறக்க!!!
No comments:
Post a Comment