Friday 28 March 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஓர்ஆண்மையின் திறமையென்பது
பெண்மையின் மானம் போன்றது
ஓர்பெண்மையின் திறமையென்பது
ஆண்மையின் கைகள் போன்றது
காக்கவும் முடியாது
தடுக்கவும் முடியாது நிற்குபோதே
இரு உறவும் தேற்கின்றது!!

No comments: