Tuesday, 25 March 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன் நினைவுக்குள் என் வாசம்
வசந்ததைத் தொலைத்திட்டு!!
உன் சுவாசத்திற்குள் என் உயிர்த்துடிப்பு
உடலைத்தொலைத்திட்டு!!
உன் கருணைக்குள் என் கண்மணி
பார்வையை தொலைத்திட்டு!!
உன் இதயதிற்குள் என் குடில்
முகவரியை தொலைத்திட்டு!!!

No comments: