இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Tuesday 25 March 2014
குட்டிக்குட்டிச் சாரல்......,
உன் நினைவுக்குள் என் வாசம்
வசந்ததைத் தொலைத்திட்டு!!
உன் சுவாசத்திற்குள் என் உயிர்த்துடிப்பு
உடலைத்தொலைத்திட்டு!!
உன் கருணைக்குள் என் கண்மணி
பார்வையை தொலைத்திட்டு!!
உன் இதயதிற்குள் என் குடில்
முகவரியை தொலைத்திட்டு!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment