Tuesday 11 March 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

என்னை த்திருடாது
என் கற்னைகளை திருடிய
உன்னை கண்ட இரவுகள்
 என்னைத்திருடி உன்னிலின்றி
என்னைச் சிறையிட்டு
உணர்வைக்கொன்றது!!!

No comments: