Thursday 27 March 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

உயிருள்ள காதல் கொண்டு
உயிரில்ல ஒன்றை நேசிக்கின்றாய்

உயிர்கொண்ட ஓவியமதை
உயிரில்லா காதலால் உரசுகின்றாய்

உயிர்கொண்ட உயிரானகாதல்
உயிர்பெறாது  நிற்கின்றது சிலையாய்!!



No comments: