Wednesday, 26 March 2014

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

வெண்டக்காய் நறுக்கயிலே
என்விரலும் நறுக்கிடவே
இறுக்கமாய் நின்றமாமன்
இளகி மனம் பதறியென்னை
 தழுவக்கண்டேன்!!
வெறுப்பாய் பார்த்த கண்கள்
கருணை சித்தியணைக்கக்கண்டேன்
 ஓடிவந்தகால் பக்கதில் நிற்க்கண்டேன்
 இதழ்கள் இரண்டும் முத்தமிட
துடிக்கக் கண்டேன்!
வெட்டுப்பட்ட கயமது
வெட்கத்தில் நாணக்கண்டேன்
ஒரு நெடித்துடிப்பதனில்
கோடிக்கால காதல்கண்டேன்!!



No comments: