Tuesday 25 March 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

இன்பதின் சுவையெடுத்து
துன்பத்தின் கண்ணீர்துடைத்து
தருமத்தின்  சுவையெடுத்து
அதர்மத்தின் வழியழித்து
காலத்தின் சுவையெடுத்து
 கணக்கிற்கு கொடுத்திடு
புதுச்சுவை!!!

No comments: