Tuesday 11 March 2014

பருவகாலம்......

தை மாசி
உன்னைக் கண்டு!!
நான்
புதிதாய் துளிர்க்கக் கண்டேன்!!
பங்குனி சித்திரை
 உன்னைக் கண்டு!!
நான்
அருப்பியே சிரித்து நின்றேன்!!
வைகாசி ஆனி
 உன்னைக் கண்டு!!


நான்
மொட்டு விட்டு  காத்து நின்றேன்!!
ஆடி ஆவணி
 உன்னைக் கண்டு!!
நான்
இதழ்கள் மலரும்
மலராய் மலர்ந்து நின்றேன்!!
ஐப்பசி புரட்டாசி
உன்னைக் கண்டு!!
நான்
காய்யைப் போல  காய்ந்து நின்றேன்!
கார்த்திகை மார்காழி
உன்னைக் கண்டு!!
நான்
கனிந்த கனியாய்
 உத்தன் தன்கையில் விழுந்தேன்!!

No comments: