Wednesday, 26 March 2014

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

காத்திருக்கும் நெடிகள்
கேலிபேச நீ போசாது
போனதேன்!!

மலர்த்த முகம்
தவித்திருக்க நீ  காணது
இருப்பதேன்!!
உள்ளமது உறவாட
துடித்திருக்க நீ என்னை
எண்ணாதிருபதேன்!!
இதயமது நிலைத்திருக்க
நினைவதனை நீ  நிழாக
மறைத்ததேன்!!
உயிருக்குள் நானிருக்க
கவியாக நீ இருக்க
காலமதையழித்ததேன்!!

No comments: