இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Thursday 13 March 2014
குட்டிக்குட்டிச் சாரல்......,
நினைவுச்சிறைவைத்து
நியத்தை மறைத்து வைத்து
கொலுப்
பொம்மையாய்
என்னை வைத்து
பாசத்தை விலைபேசுகின்றாய்
என்னை மறந்து நீ!!
கைக்குள் கருவான கற்பனையினை
கதைக்குள் தொலைத்திட்டு
கையை விரித்து நிக்கின்றாய்
கதையே தவரொன்று!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment