Thursday, 13 March 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

நினைவுச்சிறைவைத்து
நியத்தை மறைத்து வைத்து
கொலுப்
பொம்மையாய்
என்னை வைத்து
பாசத்தை விலைபேசுகின்றாய்
என்னை மறந்து நீ!!
கைக்குள்  கருவான கற்பனையினை
கதைக்குள் தொலைத்திட்டு
கையை விரித்து நிக்கின்றாய்
கதையே தவரொன்று!!

No comments: