Thursday 13 March 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன்னில் பாதியென்று
உரிமையை மறந்து விட்டு
என்னை தேடுகின்றாய்!!
என்னில் பாதியென்று
உன்னால் வந்த காயத்தை
மண்ணில் புதைக்க சொல்கின்றாய்!!
என்னால் காயமென்று  உன்னை
ஏமாற்றி என்னை வெறுகின்றாய்!
உன்னிலும் என்னிலும்
இல்லாதயென்றை மற்றவர்
சொல்ல மண்டையைஆட்டுகின்றாய் !
ஆனால் மனிதனாய்
மறிட மட்டும் மறந்து விடுகின்றாய்!!

No comments: