Saturday 5 October 2013

பிறப்பேயன்று.................

இறைவா
என்னை திட்டியவரை
உன்னிடம் தந்துவிட்டேன்
என்னை ஏமாற்றியவரை
உன்னிடம் தந்துவிட்டேன்
என்னை சந்தேகபட்டவரை
உன்னிடம் தந்துவிட்டேன்
என் நட்பால் காரியம் பெற்று மறத்தவரை
உன்னிடம் தந்து விட்டேன்
என் கண்ணீரை ரசிப்பவரை
உன்னிடம் தந்துவிட்டேன்
என்னை அசிங்கமென்றவரை
உன்னிடம் தந்துவிட்டேன்
எனக்காக செய்ததாய் செல்லி
எதையும் செய்தவரையும்
உன்னிடம் தந்துவிட்டேன்
என்னை கண்டு புன்னகைத்து
புறம் பேசுபவரையும்
உன்னிடம் தந்து விட்டேன்
என்னை என் இதயசுவருக்குல்
ஆணியால்அடித்தவரை
உன்னிடம் தந்து விட்டேன்
என்னை எதிரியாய் எண்ணி
என்னையே பலிவாங்கியவரை
உன்னிடம் தந்து விட்டேன்
என்னைஅன்பால் ஏமாழியாக்கியவரை
உன்னிடம் தந்து விட்டேன்
இந்தனை மனிதரை தந்தால்
உன்னைவிட்டு நான் சென்றேன்
அவர்களை நீகாக்கவோ!!ஆனால்
நீயோ எதையோ எனக்கு சொல்ல
என்னை தேடித்தேடிவருகின்றாய்
இப்போது!!! மனிதனையும் புரியவில்லை
உன்னையும் புரியவில்லை


No comments: