Wednesday 23 October 2013

தமிழ்........

இனிமைக்கு பொருளானது
இயற்கைக்கு எழிலானது
மண்ணுக்கு உயிரானது
வறுமைக்கு உழைப்பானது
தாழ்வுக்கு உயர்வானது
பெண்ணிற்கு காப்பானது
பண்புக்குசிறப்பானது
பண்பாட்டுக்கு அழகானது
பண்ணுக்கு சுருதியானது
மொழிகளுக்குள் சிறப்பானது
                                          சிறப்பானது
சிதையாதது கருவியானது
கருத்தானது  மனிதனுக்கு மொழியாது
தோப்பானது செழிப்பானது
ஏடானது எழுத்தானது இருந்தும்
சிறந்திட முடியாது தவிக்குது
தலைசாய்க்குது தடையாகுது
இயல்பிழக்குது வாய்பேச்சில்
வீரமாகுது வையத்திடம்
வழிவு தேடுது....
                               வழிதேடு வழிந்தோடு
தலைநிமிர்த்திடவோ போராடுது
எட்டிபார்ப்பவனுக்கும்
இனிமை சுவைகொடுக்குது
எட்டியே  உதைப்பவனுக்கும்
  எடுத்து உணவுகொடுக்குது
எண்ணிலா பல்சுவைகொடுக்குது
அன்னியரும் பயின்றிடவோ
விருச்சமாய் நிக்குது............

No comments: