Thursday, 24 October 2013

குட்டிக்குட்டிச்சாரல்......,

காதல் பொக்கிஷத்தை
காப்பாற்றிடத்தெரிந்தவனே
 வாழ்கைப் பொக்கிஷத்தை
அழகாய் திறக்கின்றன்!!

காதல் பொக்கிஷத்தை
தொலைத்தவன்
வாழ்வைக்கை பொக்கிஷம்
சுமையென பிதட்டுகின்றான்!

பருவங்கள் சொல்லும்
உணர்ச்சியால்யெழுவது காதல் அல்ல!!1



No comments: