Saturday 26 October 2013

மின்மினி..........


புன்னகைப்பூவென்று
பூத்திட்ட நாளின்று
கண்ணைகட்டிவிட்டு
கணலாய் மறைத்திட்டநாளின்று
தேடிஅழைத்திட்ட இதயமென்று
திரும்பி பார்க்கும் நாளின்று
பாசம்கொண்டு பாசம் தொலைத்து
ஏக்கம் கொண்ட நாளின்று
இருந்தும் இல்லையென்னும்
வெறுமையான நாளின்று
காத்துத் காத்துத்
என்னைத்தொலைத்தநாளின்று
எல்லாம் அறிந்தாலும்
அறிவு பேசா நாளின்று
மனசின் உணர்விற்குள்
பட்டாம்பூச்சி சிறகானநாளின்று
விடை தேடி விடை தேடி தேல்வி
கண்ட நாளின்று..................

No comments: