Thursday 3 October 2013

குட்டிக்குட்டிச்சாரல்......,

ஊமைகில்லா  மொழியில்
வார்த்தை சொல்வது
சங்கீதம்
 அலைக்கில்லாமொழியில்
 ஓசை சொல்வது
சங்கீதம்
அறுவிக்கில்லா பாதையில்
சத்தம் சொல்வது
சங்கீதம்
பறவைக்கில்லா பாசையில்
சிறகு சொல்வது
 சங்கீதம்
என்னோடு உனகில்லா
உணர்வில் கண்ணீர்
சொல்வதும்
சங்கீதம்

No comments: