Monday 7 October 2013

குட்டிக்குட்டிச்சாரல்......,

வேதனைகளை  பரிசாய்
தந்தாய் புன்னகைதந்து
ஏற்றுகொண்டேன் மீண்டும்
மீண்டும் வேதனைகளோ
சுமக்க சொல்கின்றாயோ
ஏன்
என்னை சுமைதாங்கியாய்
படைத்தாலா

No comments: