Wednesday 23 October 2013

குட்டிக்குட்டிச் சாரல்......,

துயரப்புதைகுழிக்குள்
விழுந்திட்ட என்மீது
பாறாங்கல்லை போட்டு
உயிரோடு கொன்றுவிட்டாய்!!
 நான் அன்பை நேசித்தால்
இறந்தும் யாசக்கின்றேன்
உன்னை !!
கரைசேர்ப்பாய் என்பால் அல்ல
கருணைகொண்டமனம் வலிகண்டும்
உன்னையோ யோசிப்பதால்

No comments: