இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Wednesday 23 October 2013
குட்டிக்குட்டிச் சாரல்......,
துயரப்புதைகுழிக்குள்
விழுந்திட்ட என்மீது
பாறாங்கல்லை போட்டு
உயிரோடு கொன்றுவிட்டாய்!!
நான் அன்பை நேசித்தால்
இறந்தும் யாசக்கின்றேன்
உன்னை !!
கரைசேர்ப்பாய் என்பால் அல்ல
கருணைகொண்டமனம் வலிகண்டும்
உன்னையோ யோசிப்பதால்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment