Thursday 24 October 2013

குட்டிக்குட்டிச்சாரல்......,


உன்
அன்னையை  நீ
                                                                  உண்மையாய்
நேசிப்பாய்  என்றால்
உன்
அன்னை போன்ற
 பெண்ணின் கண்ணீருக்கு
காரணமாய் இருக்கமாட்டாய்

No comments: