Monday 21 October 2013

ஆரம்பம்,,,,,,,,,,,,,,,,,,..

மலையாய் எழுந்த சோகத்தில்
மழையாய் வந்தகண்ணீர் துளியில்
விதையாய் விழுந்த கரு
தளிராய் பற்றியது கரம்!

உளியாய் எழுந்து ஓவியமாய்
செதுக்கி தனியாய் நின்று
புயலாய் களைந்தது சிக்களை!!

பசியும் சொல்லாது பருவமும் மாறாது
 துணிவாய்  நடந்து தோழனாய் சிவந்து
தாய் காத்தது  முள்ளாய் மாறி!!

தனயனாய் தோல்கொடுத்து
தவிப்புகள் மறைத்து  தனியோ வலிபொறுத்து
தாயுக்கு கொடுத்தது வருடங்களாய்
தொலைந்த சந்தேசத்தின் முதல் புன்னகை!!

No comments: