நான் பிறவாமலேயே
இருந்திருக்கலாம் ஆனாலும்
பிறந்துவிடடேன் பிறந்தவுடன்
இறந்திருக்கலாம் இறைவாஎன் பிறப்பு பாவத்தின் கூலியென்றே
நம்ம்புகின்றேன் இருந்தும்
ஒரு நிமிடம் ஒரு துளி
எனக்கான நிமிடங்களை
தேடுவதால் சுடுகின்றது
வாழ்க்கை
தேடித்தொலைந்து
விழும் கண்ணீர் துளிகளுக்கே
இவள் உணரவுகள் புரிகின்றது
இப்போது தான் புரிகின்றது
மரணத்தின் குழிக்குள்
ஏக்கத்தின் தூக்களே நிரந்தரம் எனறு !!!!
No comments:
Post a Comment