Thursday 25 April 2024

குட்டிக்குட்டிச் சாரல்................

கருகி விழும்வரை வானமும் 

நேசம் கொள்வதில்லை

 உதிர்த்து பறக்கும் வரை 

மலர்களும் 
ரசிக்கப்படுவதில்லை 

No comments: