Thursday 4 April 2024

குட்டிக்குட்டிச் சாரல்

இதயம் ஒன்று 

களவு போனதால் மலர் 

ஒன்று வண்டிடம் 

நீதி  கேட்க்க சென்றது 

மலருக்கு தெரியாது 



களவாடி சென்றதே 

வண்டுதானென்று 

கல்லவனிடம்  நீதி  கேட்ப்பதே 

மலர்களுக்கு  வாடிக்கை 

வாழ்க்கையானது 

No comments: