"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இதயம் ஒன்று
களவு போனதால் மலர்
ஒன்று வண்டிடம்
மலருக்கு தெரியாது
களவாடி சென்றதே
வண்டுதானென்று
கல்லவனிடம் நீதி கேட்ப்பதே
மலர்களுக்கு வாடிக்கை
வாழ்க்கையானது
Post a Comment
No comments:
Post a Comment