எந்த ஆர்ப்பாட்டமுமின்றி
மௌனங்களால் உன்னை
வரவேக்கிறேன் ஏதும் இல்ல
நீலம்போல் !
!தருவாயென காத்திருந்து
ஏமாந்தநாட்கள்
புன்னனைப்பதால இல்லை
வாழ்த்துக்கள்
வழவைக்கதறியதால
புரியாமலே நிக்கின்றேன்
வீதியில் ஏறிந்த
விதிக்குழந்தையாய்
என்றோ ஒருநாள்
எனக்காய் பிறப்பாய்
எனற எதிர்பாப்பில்!!!!!!!!
No comments:
Post a Comment