Sunday 14 April 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 எந்த ஆர்ப்பாட்டமுமின்றி  

மௌனங்களால் உன்னை

வரவேக்கிறேன் ஏதும்  இல்ல

நீலம்போல் !

!தருவாயென காத்திருந்து 

ஏமாந்தநாட்கள்  

புன்னனைப்பதால  இல்லை  

வாழ்த்துக்கள் 



வழவைக்கதறியதால

புரியாமலே  நிக்கின்றேன் 

வீதியில் ஏறிந்த 

விதிக்குழந்தையாய் 

என்றோ ஒருநாள் 

எனக்காய் பிறப்பாய் 

எனற எதிர்பாப்பில்!!!!!!!! 



No comments: