Thursday 11 April 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 நீயமோ  இல்லை 

பொய்யோ  நீ  தரும் 

அன்பு  அறியாமலே 

உன்னைத்தேடுத்து  மனசு 

இதயம் நீ 

யாரெனெத் தெரியாமலே 

குழம்புது  தவிக்குது 



நீ விட்டுப்பிரியும் நிமிடம் 

நீ எனனோடு புன்னகைக்க 

இதழ்கள் உச்சரிக்க

தவமிருக்கும்  ஆனாலும் 

நீ  யாரோ எனறு 

எனனை ஏமாற்றி 

விலகிடத்துடிக்கும் 

நிமிடம் நான் அனுபவிக்கும் 

தனிமைக்குள்

 நீ தரமறுத்த  நம்பிக்கை 

 வனத்தின் தூரத்துக் கனவாகும்  

மீண்டும் விதியென

நாட்கள்  தனாய்  நகரும் 

மீண்டும்  மீண்டும் 

தோற்பது உன்னிடம்  மட்டும் 

நானாகவே  நகருகின்றது 

அர்த்தங்கள் அற்ற  இருளோடு!!!


 

No comments: