Friday 12 April 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 அழகியவள்  காத்திருக்க 

அல்லிக்குளம்  மீன் தவமிருக்க 

வெண்பாத  கொலுசு 

பொயுரைக்க  போயுரைக்க 

தென்றல்  தேகம் தொட 



அச்சம்பட்டு பூவிதல்  தொட்டு  

காதோர இசையாய்  

தவள்ந்தோட   

கருவிழி கவியுரைக்க 

காத்திருந்த  அல்லிக்குளம் 

தாகப்பட்டு   பாதம் தொட 

அழகியவள் நிழ் பட்டு  

துள்ளியெழுந்த 

மீன்  பொருளுரைத்தது !!!தென்றலுக்கு 


No comments: