"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இன்றுபோனால்
நாளையுண்டெரென்ற
சொல்லுள்தேடும்
ஒருநாள் ஒருநாளும்
இருப்பதாய் இன்று போய்
நாளை தோன்ற காணோம்
இருந்தும் காத்திருக்கிறேன்
இன்று!அந்த நாளுக்காய் !!
Post a Comment
No comments:
Post a Comment