Tuesday 2 April 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 ஏனோ  சிலநேரம்

சிலநொடி

நீயே எல்லாமாய்  உணரவைக்கிறாய்

என் கைபிடித்து 

குழந்தையைப்போல் 

கூட்டியும் செல்கிறாய்

அடுத்த நொடியே 



என் உணர்வை  பொய்யேயென 

நினைக்கவைத்தே

தனிமையைக்கு துணையாக்கி

என் உணர்வை 

 பொய்யாக்கி விடுகின்றாய்!!!

வெளிவரமுடிய உன் உணர்வும்

வெளியேவரமுடிய என் மரணமும்

தோற்றே விழுகின்றது மரணக்குழிக்குள்

இருந்தும் இல்லா உன்னைப்போலே।





No comments: