Wednesday, 28 April 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 உயிரின் ஓசையடங்கிய

 பின்பும்


 உள்ளத்தின் ஓசைக்குள்

ஐம்புலங்கள் எழுதுவதை!!!

  மூச்சுகாற்றுக்குள் வாழ்ந்திட   

செய்வதே காதல்

No comments: