"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
உயிரின் ஓசையடங்கிய
பின்பும்
உள்ளத்தின் ஓசைக்குள்
ஐம்புலங்கள் எழுதுவதை
மூச்சுகாற்றுக்குள்
வாழ்ந்திட செய்வதே காதல்
Post a Comment
No comments:
Post a Comment