உயிரில் ஓரு கவிதை உயிரின் சுவாசமாய்
உயிரோடு வாழுவதை மூச்சினை தாலாட்டும்
சுவாசக்காற்று இசையாய் மாற்றியது இதயத்தின்
சத்தில் ஸ்ரங்கள் சுகந்திரமாய் பாடுது அர்த்தங்களை
சொல்லா மொளனத்தில் ரசனையற்ற பொழுகளில்
மனதின் வலியில் யுதங்கள் செய்யும் நினைவுகளை
உறங்கிட தவழுது உணர்வாய்!!
No comments:
Post a Comment