"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
பார்வையாய் நிற்பவர்கள்
கூட்டம் தான்
அருகில் அதிகமாய்
உதவியாய் உதவிட
நினைப்பவர்கள்
இருந்தும் இருப்பதே
தொலைவில்!! வேடிக்கை
வேடிக்கையாய் விளையாட்டு
காட்டியே விளையாடு விதியாய்!!
Post a Comment
No comments:
Post a Comment