"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அழகான உன் இதயம் அழகாய்
பூக்கும அன்பில் அழகாய் தொடருது
நம் அழகிய சந்தோஷம் இருவர் நிலையிலும்
வேவ்வேறு சங்கடம் ஆனாலும். கைகள் கட்டி
கைகள. பிடித்த உன் அழகான அன்பு
எந்தன் புன்னகை தேசத்தின் வசந்தம்
நீதான் என்றது என் இதயத்திடம்!!!
Post a Comment
No comments:
Post a Comment