Thursday 1 April 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 விழிகள் உறங்கா பொழுதுகளில் 

தாலாட்டும் தாயாய் நீ     தானிருந்தாய்

நான் தூங்கிடும் மடியாய்

இப்போ முதுமையால் தூங்கா பொழுதுகளில்

நீயோ முதியோர் இல்லம் சோர்த்த குழந்தையை போல்

என்னை மறந்தே சொல்லுகின்றாய் திரும்பாமலேயே!!

No comments: