"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
விழிகள் உறங்கா பொழுதுகளில்
தாலாட்டும் தாயாய் நீ தானிருந்தாய்
நான் தூங்கிடும் மடியாய்
இப்போ முதுமையால் தூங்கா பொழுதுகளில்
நீயோ முதியோர் இல்லம் சோர்த்த குழந்தையை போல்
என்னை மறந்தே சொல்லுகின்றாய் திரும்பாமலேயே!!
Post a Comment
No comments:
Post a Comment