Tuesday 20 April 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 ஒற்றையுறவே  உறவின் வழியை

பலவீனமாகின்றது ஒத்துக்கொள்ளாமலே

உறவின் பாதையில் நடக்கின்றது ஏமாற்றத்தோடு

இற்றைவரைக்கும் கனவின் வழியே பயணிக்கின்றது

தனியாய்கற்றுக்கொள்ளாமனதாய் 

கற்பனையில் நடக்கின்றது தன்னையும் மறந்து

இஸ்டமில்லாதே கூடுது கூடு கஸ்டமாய் போகவே

துறக்கு  உறவை



No comments: