ஒற்றையுறவே உறவின் வழியை
பலவீனமாகின்றது ஒத்துக்கொள்ளாமலே
உறவின் பாதையில் நடக்கின்றது ஏமாற்றத்தோடு
இற்றைவரைக்கும் கனவின் வழியே பயணிக்கின்றது
தனியாய்கற்றுக்கொள்ளாமனதாய்
கற்பனையில் நடக்கின்றது தன்னையும் மறந்து
இஸ்டமில்லாதே கூடுது கூடு கஸ்டமாய் போகவே
துறக்கு உறவை
No comments:
Post a Comment