Wednesday 28 April 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

மரணம் மரணமென அழுகுரல்கள்

திரும் திசையெல்லாம் உயிரற்ற உடல்கள்

யுதங்களில்ல சத்தங்களில்ல அழிவுகள்

படைத்தவன் எழுதிய விதிபிழைகளில் மனிதனின்

நேசமற்ற சுயநலகைபிடிக்குள் அடங்கியே எரிகின்றது

உடல்கள் அடக்கங்கள்  கூட ஆனாதையாகியும் நாளைய  நிரந்தரமற்ற வாழ்கைக்கு இன்றைய கல்லறை குழிகளை தோன்றியே ஜெயிந்திட   துடிக்கின்ற மனுதர்மங்கள்    இப்போ கலியுகம்  வந்தாய் பேச்சு  

இறைவனுக்கும்.   உயிர்வர   தாமை தான்  இல்லாமல் போச்சோ!!!


No comments: